உங்கள் எ.ஐ.சில் பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியை வைத்திருப்பவர்கள் மட்டுமே கடன் பெறும் தகுதியை பெறுவார்கள்.
பாலிசியின் தொகை மற்றும் காலத்தை பொறுத்து கடன் தொகை மாறுபடும். இது பாதுகாக்கப்பட்ட கடன் என்பதால் மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்.
![]() |
எல்.ஐ.சி. பாலிசியை கொண்டு கடன் பெறுவது எப்படி |
எப்படி விண்ணப்பிப்பது?
எல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு ஒருவர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் அல்லது ஏஜென்ட் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பாரத்தை எல்.ஐ.சி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment